கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

வாழ்க்கை வண்ணமயமாகட்டும்!

வாழ்க்கை வண்ணமயமாகட்டும்!

முனைவர் இல. இராசி கண்ணன், உதவிப்பேராசிரியர், கணினி அறிவியல் துறை, அரசு பொறியியற் கல்லூரி திருவரங்கம்;

புத்தாடைகள், அறுசுவை உணவு, கூடுதலாக இனிப்பு வகைகள், உறவினர்கள் நண்பர்கள் சந்திப்பு, புதிய திரைப்படம் இப்படிப் பல இருந்தாலும் பட்டாசு இல்லாவிட்டால் தீபாவளி முழுமைபெறாது. இன்றைக்குத் தீபாவளிக்கு மட்டுமல்ல. அனைத்து விசேடங்களுக்கும் பட்டாசு வெடித்தல் என்பது கட்டாயம் என்றாகிவிட்டது. தீபாவளியின் போது பட்டாசு வெடிக்கக் காலவரைமுறை நிர்ணயித்தாலும் அவையெல்லாம் அநாயசமாக மீறப்படுவதைப் பார்க்கிறோம். கிராமத் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகள், இறப்பு போன்ற நிகழ்வுகளிலும், அரசியல் பொதுக்கூட்டங்கள் போன்ற எண்ணற்ற நிகழ்வுகளுக்காகப் பட்டாசுகளின் தேவை ஆண்டு முழுவதும் இருந்து வருகிறது.;

Read More ...

Related Post