கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

மக்கள் தொகைப் பெருக்கம் பாதிப்புகளும்.. பயன்களும்..

மக்கள் தொகைப் பெருக்கம் பாதிப்புகளும்.. பயன்களும்..

பேராசிரியர் முனைவர் வி. சாம்பசிவன், துணைமுதல்வர் (ஓய்வு), மதுரைக் கல்லூரி ;

மக்கள் தொகை என்பது, ஒரு நாட்டில்(அ) பகுதியில் வாழும் ஒட்டு மொத்த மக்களின் எண்ணிக்கையாகும். பெரும்பாலான நாடுகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில், பொதுவாகப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துகின்றன. தற்போது உலக மக்கள்தொகை 8,00 கோடியைக் கடந்துவிட்டது. உலகில் ஒவ்வொரு நொடியும் 4.3 பிறப்புகளும் 2 இறப்புகளும் நிகழ்கின்றன. பூமியில் மக்கள் தொகை அனைத்து இடங்களிலும் சமமாக வாழ்கிறார்கள் எனக் கூறமுடியாது. ;

Read More ...

Related Post