கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

நாட்டின் அதிபருக்கு பில்லி சூனியம்..

நாட்டின் அதிபருக்கு பில்லி சூனியம்..

ஆசிாியா் திரு.ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம், மதுரை.;

என்ன நைநா தண்ணீருக்குள் என்னவெல்லாமோ மிதக்குது.. மேஜை மீது இருந்த கண்ணாடி டம்ளரைப் பார்த்தவாறு கேட்டார் மைனா. எனக்குக் கொஞ்ச நாளாகவே மூட்டு வலி இருக்கிறது. ஊறவைத்த திராட்சையை உட்கொள்வது மூலம் மூட்டுவலிக்குக் குட்பை சொல்லலாமாம். இது ஒரு ஆட்டோ இம்யூன் நோய், அதனால் இதற்கு மருந்து இல்லை என்று கருதப்படும் நிலையில் ஊறவைத்த திராட்சையும் மூலம் மூட்டுவலியின் வலியை சமாளிக்கலாம் என்கிறார் உணவியல் நிபுணர் ஷிவாலி குப்தா. அது சரி கையில் என்ன கட்டுப் போட்டிருக்கிறாய்? அதையேன் கேட்கிறீங்க. நேற்றைக்கு மார்க்கெட் போயிட்டு வந்துக்கிட்டு இருந்தேன். பின்னாடி ஒரு நாய் வந்தது. அதை விரட்டினேன். கையைக் கடிச்சிடுச்சு. தமிழகத்தில் நாய்கள் கடித்துக் காயமடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. .தமிழகத்தில் நடப்பாண்டில் வெறிநோய் (ரேபிஸ்) பாதிப்பால் 16 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்று பொதுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;

Read More ...

Related Post