கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

நம் சிந்தனையில் மாற்றம் தேவை...

நம் சிந்தனையில் மாற்றம் தேவை...

பேராசிரியர் முனைவர் வி. சாம்பசிவன் துணை முதல்வர் (பணி நிறைவு) மதுரைக் கல்லூரி;

உலக சிந்தனை நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 22இல் கொண்டாடப்படுகிறது. அனைத்துப் பெண் வழிகாட்டிகள் (கைடு) மற்றும் பெண் சாரணர்களால் (ஸ்கவுட்) அனுசரிக்கப்படும் தினம் இது. இந்த சிந்தனை நாளில் பொதுவாகப் பெண்கள் குறித்து சிந்திப்பது அவசியமாகிறது. காரணம் இன்றைக்குப் பெண்களின் வளர்ச்சியையும் காண்கிறோம். பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியையும் காண்கிறோம். அண்மையில் பெண்கள் குறித்த செய்திகளின் அடிப்படையில் இந்தச் சிந்தனையைப் பார்ப்போம்.;

Read More ...

Related Post