சுதந்திர இந்தியாவுக்கு வித்திட்ட சட்டம்

சுதந்திர இந்தியாவுக்கு வித்திட்ட சட்டம்

முனைவர் தெ. துர்க்காதேவி, உதவிப்பேராசிரியர், வரலாற்றுத்துறை, டோக்பெருமாட்டிகல்லூரி, மதுரை;

இந்திய விடுதலை இயக்கத்துக்கு நீண்டநெடிய வரலாறு உண்டு. விடுதலையை நோக்கி இயக்கரீதியாகவும், அமைப்புரீதியாகவும், கட்சிகள் ரீதியாகவும் நடத்தப்பட்ட போராட்டங்கள், உயிர்தியாகங்கள் ஏராளம். பிரிட்டிஷ் மன்னராட்சிக்கும் எதேச்சதிகாரத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என ஒட்டுமொத்த இந்தியாவே போராடியதன் விளைவுதான் இந்தியவிடுதலைச் சட்டம் 1947. இந்தச் சட்டம் 1947 வரை இந்திய துணைக்கண்டத்தில் நிகழ்ந்த வரலாற்றின் போக்கை மாற்றியமைத்தது. இந்தச்சட்டத்தின் மூலம் இந்தியாவில் பிரிட்டிஷ்காலனித்துவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ,பிரிட்டிஷ் இந்தியாவானது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு தனித்தனி நாடுகளாக உருவாவதற்கான அடித்தளத்தை அமைத்தது. இந்தச் சட்டத்தின் வாயிலாக நடந்தவை என்ன..?;

Read More ...

Related Post