கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

சனநாயகம் காப்போம்!

சனநாயகம் காப்போம்!

வழக்கறிஞா் கணேசன் சமூக செயல்பாட்டாளா்;

உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் ஒரு அரசியல் சித்தாந்தத்தை மையப்படுத்தியே ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக மன்னராட்சி, சர்வாதிகார ஆட்சி, முதலாளித்துவ ஆட்சி, கம்யூனிச ஆட்சி, மக்களாட்சி போன்ற ஆட்சிமுறைகளே நடைமுறையில் இருக்கின்றன. நம்முடைய அரசமைப்புச் சட்டம் சனநாயக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே மக்களாட்சி முறையில் ஆட்சி செய்கிற மிகப்பெரிய சனநாயகநாடாக நம் நாடு இருப்பதை எண்ணி நாமெல்லாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், இன்றைய சூழலில் இவ்வாறு பெருமிதம் கொள்ள முடியுமா? என்ற கேள்வியும் இணைந்தே எழுகிறது.;

Read More ...

Related Post