கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

குட்டி பையனும் குண்டு மனிதனும்

குட்டி பையனும் குண்டு மனிதனும்

முனைவர் பி. சசிக்குமார் விஞ்ஞானி, இஸ்ரோ, திருவனந்தபுரம்;

இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியை ஆண்டு வந்த ஹிட்லர் இந்த உலகை தன் குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற ஆவலால் இரண்டாம் உலகப்போரை தொடங்கினார். உலக நாடுகள் இரு பிரிவாகப் பிரிந்து பல்வேறு கட்ட போர்களில் ஈடுபட்டனர். செப்டம்பர் 1939 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 1945 ஆம் ஆண்டு வரை ஆறாண்டு காலம் இந்த இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. 8 கோடி மக்கள் இந்தப் போரினால் மாண்டு போயினர். அதில் பெரும்பாலானவர்கள் போரில் ஈடுபடாத வெகுஜன மக்கள் தான்.;

Read More ...

Related Post