கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

எப்பவாவது பசிச்சா வயிறு... எப்பவுமே பசிச்சா சுகரு...

எப்பவாவது பசிச்சா வயிறு... எப்பவுமே பசிச்சா சுகரு...

கலைமாமணி, பேராசிாியா், முனைவா் கு.ஞானசம்பந்தன் ;

பெண்கள் தினமும் உணவில், 28 கிராமும், ஆண்கள் 38 கிராமும் நார்ச்சத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறது ஆய்வு. மனித உடலில் குறிப்பாகக் குடலில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் நிறைய வாழ்கின்றன. இவை நார்ச்சத்துக்களை உட்கொண்டு சிலவித நன்மை செய்யும் கொழுப்பு அமிலங்களை உருவாக்குகின்றன. இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலை நார்ச்சத்து கிடைப்பதற்கு முழுத் தானியங்கள், பீன்ஸ், நிறையக் காய்கறிகள் உட்கொள்ளப் பரிந்துரைக்கிறது. மைதா ரொட்டிக்குப் பதில் முழுக் கோதுமையில் செய்த ரொட்டி, வெள்ளை அரிசிக்கு மாற்றாகப் பழுப்பு அரிசி, அசைவ உணவுகளுக்குப் பதில் கடலை, பட்டாணி, கொண்டைக் கடலை, பழச்சாறுகளுக்குப் பதில் பழங்கள் ஆகியவற்றை உண்பது பயன்தரும் என்கிறது.. ;

Read More ...

Related Post