கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

இன்றைக்குச் சமூகநீதி

இன்றைக்குச் சமூகநீதி

ஜெனோ மோகன் சமூகச் செயல்பாட்டாளர் ;

ஒரு தாய், தான் பெற்ற 4 குழந்தைகளுக்கும் சமமாக உணவைப் பரிமாறுவது நீதி என்றால் அதில் நலிவடைந்த குழந்தைக்குக் கூடுதலாக கவனம் செலுத்தித் சத்து நிறைந்த உணவூட்டி வளர்ப்பதுதான் சமூக நீதி. அன்றாட அடிப்படைத் தேவைகளுக்கே அல்லல்படுகின்ற விளிம்பு நிலையிலுள்ள ஒரு சாமானிய மாணவனும் அனைத்து வசதிகளும் வாய்ப்புகளும் பெற்று அதிகார பலத்தில் இருக்கின்ற ஒரு மாணவனும் ஒரே தேர்வை எதிர்கொண்டு ஒரே மாதிரியான வெற்றி வாய்ப்பைப் பெற வேண்டுமென்றால் இது எப்படிச் சாத்தியமாகும்? Read More... ;

Read More ...

Related Post