கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

ஆளில்லாத ஊருக்கும் வரி

ஆளில்லாத ஊருக்கும் வரி

ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப் பதிப்பகம், மதுரை;

என்ன நைனா காலையில் உங்கள் மேஜை மீது தங்க நிறத்தில் ஒரு திரவம்.. இது தங்கப் பால்.. ஏதோ தங்க பஸ்பம் போல நினைத்துவிடாதே. மஞ்சளின் மகிமை பற்றி உனக்கு நன்றாகவே தெரியும். சீன மற்றும் இந்திய மருத்துவத்தில் கேன்சர், ஆர்த்தரட்டீஸ் ஆகியவற்றுக்கு நிவாரணியாக நீண்டகாலமாக மஞ்சள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அல்சைமர் நோய், பல்வலி, முடக்கு வாதம், சுளுக்கு மற்றும் காயங்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைமைகளிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது. அது இருக்கட்டும்.. இந்தத் தங்கப் பால் தயாரிப்பு எப்படி. தண்ணீரை கொதிக்கவைத்து அரைத் தேக்கரண்டி மஞ்சள் தூள், சின்னதுண்டு இஞ்சி, பொடித்த சிறிது கருப்பு மிளகு சேர்க்கவும். பின்ன்ர் இளங்கொதியில் ஐந்து நிமிடங்கள் வைக்கவும். வடிகட்டி அதில் சில சொட்டுகள் எலுமிச்சம் சாறு சேர்க்கவும். பின்னர்த் தேன் கலந்து பருகலாம். ஏராளமான நன்மைகளைத் தரவல்லது. ஏன் வழக்கமாக வர்ற நேரத்தைத் தாண்டி வந்திருக்கிறாய்..?;

Read More ...

Related Post