ஆபத்தை ஏற்படுத்துமா கொரோனா தடுப்பூசி

ஆபத்தை ஏற்படுத்துமா கொரோனா தடுப்பூசி

ஆசிாியா் திரு.ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம், நமது மண்வாசம்.;

கொரோனா பாதிப்பால், இந்தியாவில், கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் மூன்று தவணைகளாகப் போடப்பட்டன. இந்தியாவில் மட்டும், 175 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில், இங்கிலாந்து நீதிமன்றத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியைத் தயாரித்த, ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம், தங்கள் தடுப்பூசியால், ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தது. இது பல்வேறு தரப்பிலும், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ;

Read More ...

Related Post