எழுத்தாளர் தீபா நாகராணி;
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் எட்டு உலகெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் இதே தினம் நூறு ஆண்டுகளுக்கு முன்,ஆண்களுக்கு நிகராக ஊதியம் வழங்க வேண்டும் என பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் நடத்தினர். அந்த தினத்தை சிறப்பிக்கும் விதமாக, க்ளாரா ஜெட்கின் அவர்களின் ஆலோசனையின் பேரில், மகளிர் தினமாக மார்ச் எட்டு முடிவு செய்யப்பட்டது. ;