கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

தெரியாத செயலில் இறங்க வேண்டாம்

தெரியாத செயலில் இறங்க வேண்டாம்

கவிஞர் மு.முருகேசன்;

அந்த கிராமத்தில் பெரிய அளவில் பலசரக்குக் கடை நடத்திக்கொண்டிருந்தவர் தங்கசாமி. நல்ல வருமானம் வந்தது. அதனை வருமானம் தரும் தொழிலில் முதலீடு செய்யவிரும்பினார். தனது கிராமத்தில் ஒரு பெரிய மார்டர்ன் ரைஸ்மில் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதாவது, நெல்லினை மூட்டை மூட்டையாக வாங்கி அதனை அவித்து, காயவைத்து, அரைத்து அரிசியாக்கி விற்பது என்பது அவரது திட்டம். ரைஸ்மில் கட்டுவதற்காக அவரிடமிருந்த கொஞ்ச விவசாய நிலத்தினையும் அழித்து கட்டுமானங்களை உருவாக்கினார். தனது நண்பரின் இந்த முயற்சியில் இராமசாமிக்கு ஏனோ உடன்பாடில்லை. அவரை வீடு தேடிச்சென்று சந்தித்தார்.;

Read More ...

Related Post