கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

தூக்கத்துக்கும் இறப்புக்கும்...

தூக்கத்துக்கும் இறப்புக்கும்...

கவிஞா் திரு.மு.முருகேசன்;

ஐயா, நம்ம கிராமத்திலிருந்து ஒரு கி.மீட்டர் தூரத்தில் மதுபானக்கடை ஆரம்பிப்பதற்கான வேலை நடக்குது. ஏற்கெனவே இதுபற்றிப் பேச்சு வந்தபோது அதிகாரிகளைச் சந்திச்சுக் கடுமையாக எதிர்த்தோம். அதையும் மீறி வருது என்ன செய்யலாம் ஐயா.. வேற என்ன செய்ய..? நம்ம கிராமத்து ஜனங்க இதுவரை குடிக்குப் பழகல்ல. அவங்க மத்தியில குடியின் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். இன்னைக்கு மாலையே நம்ம கிராமத்து ஆட்களை வைச்சுக் கூட்டம் போடுவோம் குறிப்பாக இளைஞர்களை அந்தக் கூட்டத்துக்கு வரச் சொல்லீருங்க. நானும் வந்துடறேன். ;

Read More ...

Related Post