கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

குணம் கெட்டவர் அடையும் துயர்...

குணம் கெட்டவர் அடையும் துயர்...

கவிஞர் மு. முருகேசன் ;

இராமசாமியும் அவரது நண்பர் இலட்சுமணனும் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். காலையிலேயே வெயில் சுள்ளென அடித்தது. கொஞ்சம் களைப்பா இருக்கு. நிழலில் உட்காரலாம் என லட்சுமணன் சொன்னதற்கு இராமசாமி மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. அவர் அருகில் உட்கார்ந்தார். வெயிலுக்கு நிழல் இதமாக இருந்தது. இலட்சுமணன் இராமசாமியிடம் மெல்ல, உங்கிட்ட முக்கியமாக ஒரு விஷயம் சொல்லணும்பா.. சில நாட்களாக நினைச்சிட்டு இருந்தேன். ஆனால் கொஞ்சம் தயக்கம். அதனால்தான் கேட்பதில் காலதாமதமாயிடுச்சு என்னப்பா.. ஒரு தாய் பிள்ளையாய் பழகுகிறோம். நீ என்னுடன் படித்த நல்ல நண்பன்.. கேளு.. ஒண்ணுமில்ல.. என் மகன் ரவியின் போக்கு கொஞ்ச நாளாகச் சரியாக இல்லை.. என்னப்பா சொல்ற.. அதிர்ச்சியுடன் கேட்டார் இராமசாமி.;

Read More ...

Related Post