ஆட்சிக்கு வருபவர் எப்படி இருக்கவேண்டும்?

ஆட்சிக்கு வருபவர் எப்படி இருக்கவேண்டும்?

கவிஞர் மு. முருகேசன்;

வெப்பம் விலகாத அந்த காலைவேளை. நடைப்பயிற்சிக்கு வந்த இராமசாமி, வழியில் கந்தசாமியைச் சந்தித்தார். ஓட்டுப்பதிவெல்லாம் முடிஞ்சிடுச்சு. யார் ஆட்சிக்கு வரப்போறாங்கன்னு தெரியல்ல. என கந்தசாமி அங்கலாய்க்க.. யார் வந்தா என்ன வள்ளுவர் வழியில் ஆட்சி செய்தால் நல்லதுதான் என்றார் இராமசாமி. அது என்ன, வள்ளுவர் வழி.. கந்தசாமி கேட்க.. அரசுன்னா என்ன? கேள்வி எழுப்பியதோடு அவரே விளக்கினார் இராமசாமி.;

Read More ...

Related Post