வாசம்

வாசம்

கவிஞர் மு.மகேந்திர பாபு, ஆசிரியர்;

ஐந்தாறு தெருவரைக் காற்றில் அசைந்தாடி வரும் அம்மாவின் சமையல் வாசம் . கோழிக் குழம்பு, மீன் குழம்பு கருவாட்டுக் குழம்பு என்றில்லாமல் , கத்தரிக்காய்க் குழம்பும் கமகம என மணக்கும் . காரணம் அம்மிதான் . அம்மா அம்மியில் அரைப்பதே ஓர் அழகுதான் . வயலினை மீட்டுவதைப்போல் அம்மிக்கல்லை முன்னும் பின்னுமாய் இலாவகமாய் அரைப்பாள் ;

Read More ...

Related Post