எங்கள் விருப்பமும் வேண்டுகோளும்..

எங்கள் விருப்பமும் வேண்டுகோளும்..

தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா. இரவி;

எந்த ஆட்சியானாலும் மக்களுக்கான மாற்றங்களை மனதாரச் செய்யட்டும்! பெண்களுக்குப் பாதுகாப்பு உறுதிசெய்யப்படட்டும். வேலைக்கானத் திறன்மேம்பாடு பெருகட்டும், செயற்கை உரங்கள் இல்லாது ஒழியட்டும், நீர்நிலைகள் காக்கப்படட்டும். விவசாயியின் வாழ்வு வசந்தமாகட்டும்;

Read More ...

Related Post