கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

அவளன்றி ஏதுமில்லை!!

அவளன்றி ஏதுமில்லை!!

எழுத்தாளர் யசோதாசுப்ரமணியன்;

அவள் !! வளைந்து கொடுப்பதில் நாணலும் அவள் வானம்வரை உயர்ந்து வளரும் தென்னையும் அவள் வயலில் ஆடும் நாற்றாய் மனம் வருடுவாள் அவள் வீசும்புயலின் வேகத்திலும் வீறுகொண்டு எழுவாள் அவள். கொந்தளிக்கும் கடலில் தத்தளிக்கும் படகைக் கரைசேர்க்கும் துடுப்பாய்த் தானே மாறுவாள் அவள் கோயில் எனக் குடும்பத்தை உயர்த்திக் கலசமாய் என்றும் உச்சியில் மின்னுவாள் அவள்.;

Read More ...

Related Post