கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

அனுபவ அறிவை அடைந்திடு மகளே...

அனுபவ அறிவை அடைந்திடு மகளே...

முனைவர் நா. வெண்முகில் உதவிப்பேராசிரியர், தமிழ் உயராய்வு நடுவம், டோக்பெருமாட்டிகல்லூரி, மதுரை ;

தென்றற்காற்றும் தென்னங்கீற்றும் கைகள்கோத்துக் கதைகள் பேசும் மழைநீர்த்துளிகள் மண்ணகஞ்சேர்ந்து சலசலவென்று இன்னிசைபாடும் பசும்புல்மீது பனித்துளி அமர்ந்து புதிதாய்ச்சிற்சில புன்னகை சிந்தும் பட்டாம்பூச்சிகள் படபடவென்று சிறகினைவிரித்து வண்ணங்கள் சிந்தும் கொய்யாக்கனிகளைக் கொறித்திடஎண்ணி குட்டிஅணிலோ தாவிக்குதிக்கும் தட்டாம்பூச்சிகள் தரைமேல்பறந்து;

Read More ...

Related Post