கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

மாணவர்களை மனிதம் மிகுந்தவர்களாக்க..

மாணவர்களை மனிதம் மிகுந்தவர்களாக்க..

தேசிய விருதாளர் முனைவர் தா.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் உடற்கல்வி ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அலங்காநல்லூர் ;

‘எதற்கும் தயாராக இரு’ என்ற தாரக மந்திரத்தை உருவாக்கிய சாரண இயக்கத்தின் தந்தை பேடன் பவுல் 1857ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் நாள் லண்டனில் பிறந்தார். 1876ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். ராணுவப் பணியில் ஏற்பட்ட அனுபவங்கள் காரணமாக 1907ஆம் ஆண்டுப் பிரவுண்சீத் தீவில் முதன் முதலில் 20 மாணவர்களைக் கொண்டு சாரண இயக்கத்தைத் இங்கிலாந்தில் உருவாக்கினார் 1908ஆம் ஆண்டு ஜனவரி 24இல் ஆண்கள் சாரணர் குழுவை ஏற்படுத்தினார். "பாய் ஸ்கவுட்ஸ்" என்று அழைக்கப்பட்ட இதுவே முதல் சாரணர் படையாகும். Read More;

Read More ...

Related Post