கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

பிரிவினைக் காலத்துக் கொடுமைகள்

பிரிவினைக் காலத்துக் கொடுமைகள்

பேரா. பெ. விஜயகுமார்;

பாகிஸ்தானில் பார்சி பெற்றோர்களுக்குப் பிறந்து அமெரிக்காவில் வாழும் பாப்சி சித்வா மிகச் சிறந்த ஆங்கில எழுத்தாளராகப் பரிணமிக்கிறார். ’The Pakistani Bride’, ’The Crow Eaters’, ’Ice-Candy- Man’, ’An American Brat’ ஆகிய நான்கு நாவல்களும், நிறையச் சிறுகதைகளும் எழுதி விருதுகள் பலவும் பெற்றுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்துக்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்கள் ஆகிய மூன்று மதப் பிரிவினர்களும் சொல்லொண்ணாத் துயரத்துக்குள்ளானார்கள். இந்த மூன்று மதங்களைச் சார்ந்தவர்களும் அத்துயரங்களைச் சித்தரித்து ஏராளமாக எழுதி ஆவணப்படுத்தியுள்ளனர். பாப்சி சித்வா எழுதிய ‘ஐஸ் கேண்டி மேன்’ நாவல், பிரிவினைக் காலத்துக் கொடுமைகளை பார்சி ஒருவரின் பார்வையிலிருந்து ஆவணப்படுத்துகிறது. திரைப்பட இயக்குநர் தீபா மேத்தா இந்நாவலை ‘‘1947:Earth’ என்ற பெயரில் திரைப்படமாக்கி வெற்றி பெற்றார்.;

Read More ...

Related Post