பழிவாங்குதல் தண்டனைக்குாியது..?

பழிவாங்குதல் தண்டனைக்குாியது..?

பேரா. பெ.விஜயகுமாா்;

பூமணி கோவில்பட்டி வட்டாரம் ஆண்டிபட்டி எனும் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்தார். கல்லூரிப் பருவத்திலேயே எழுதத் தொடங்கிக் கவிதை, கதை, கட்டுரை, நாவல் என்று அத்தனை இலக்கிய வகைமைகளிலும் தடம் பதித்துள்ளார். தமிழக அரசின் கூட்டுறவுத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள பூமணி தற்போது கோவில்பட்டியில் வசிக்கிறார். பிறகு, வெக்கை, நைவேத்யம், வாய்க்கால், வரப்புகள், அஞ்ஞாடி போன்ற நாவல்களையும், நிறையச் சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.;

Read More ...

Related Post