கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

தொடமுடியாத இடத்தில் தொடுக்கம் விலை...

தொடமுடியாத இடத்தில் தொடுக்கம் விலை...

எழுத்தாளர் அநுத்தமா சீனிவாசன்;

பிறமொழி பேசுபவர் கூடத் தமிழைக் கேட்கும்போது அம்மொழியின் ஓசையே காதுக்கு இனியாக உள்ள தெனப் பிறர் சொல்லிக் கேட்டதுண்டு, உண்மையின் எனது தோழியின் மருமகள் சொல்லிய உணர்வுபூர்வமான கருத்து இது. அவள் ஆந்திரதேசத்தின் தெலுங்கு பேராசிரியை இத்தனைக்கும் தமிழ் பேசவும் எழுதவும் தெரியாது. உண்மையில் தமிழ் மொழி தேன்மொழி, இன்று, தொடு என்ற சொல்லையும், சொல்லின் தொடரையும் அதனைத் தொடர்ந்து வரும் சொற்களின் அருமையையும் பற்றிப் பார்ப்போம். தொடு அல்லது தொடுதல் எல்லோரும் அறிந்த பொருள். தொடு, தொடுத்த என்ற வார்த்தைகள் இலக்கியத்தில் நிரம்பக் காணக்கிடக்கின்றன. தொடிற்சுடின் அல்லது காமநோய் போல/ விடிற்சுடல் ஆற்றுமோ தீ (குறள்1159) தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ? என்று அர்த்தம் சொல்கின்றனர்.;

Read More ...

Related Post