கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

தைதை எனக் குதிக்காதீர்கள்...

தைதை எனக் குதிக்காதீர்கள்...

எழுத்தாளர் அநுத்தமா சீனிவாசன்;

இன்று ‘தை” என்னும் ஒற்றைத் தமிழ் எழுத்தின் பொருள் எவ்வாறெல்லாம் பேசப்படுகிறதென்பதைப் பற்றி பார்ப்போம். அதனைத் தொடர்ந்து ‘தை”யை முதல் எழுத்தாகக் கொண்டு வரும் சொற்களின் சிறப்பையும் காணலாம். ‘தை” என்றாலே எல்லாருக்கும் நினைவில் வருவது தை மாதமும், பொங்கல் பண்டிகையும் தான். உழவர் திருநாள், வள்ளுவர் பெருநாள், எனப் பெருமை சேர்க்கும் தமிழரின் திருநாள் தை மாதம் முதல் நாளில் இருந்தே துவங்குகிறது. தமிழ்நாட்டின் அன்றைய முதல்வரான கருணாநிதி உழவனையும், உழவுத் தொழிலையும் கொண்டாடிச் சிறப்பு செய்யும் தைமாதத்தைத்தான் தமிழ் மாதத்தின் முதல் மாதமாகக் கணக்கிட்டு வரிசைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை வைத்தார். தை மாதம் என்ற பொருளோடு மகர ராசிக்கும் ‘தை” என்றே பெயராம். ;

Read More ...

Related Post