கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

ஒரு தேவ ஆண்டு வாழ்வீர்!

ஒரு தேவ ஆண்டு வாழ்வீர்!

எழுத்தாளர் அநுத்தமா சீனிவாசன்;

இன்று தே என்னும் ஒற்றை எழுத்தையும், அதன் தொடர்ச்சியாக தேவ என்ற சொல்லின் வரிசைகளின் அழகினைப் பார்ப்போம். ஒவ்வொரு சொல்லுக்கும் வெவ்வேறு முகமுண்டு. தே என்றால் தெய்வம் தலைவன். தேவம் என்றாலும் தெய்வம் தான். தேவ கணம். தேவர்களின் கூட்டமேயாகும். ஆனால் தேவ கண்ணி என்பது மலை வேம்பைக் குறிக்கும். கிராம்பு வகைக்கு தேவகுமம் என்று பெயர். முருகப் பெருமானின் தேவியருள் ஒருவன் தெய்வயானை. அவள் தேவகுஞ்சரி என அழைக்கப்படுகிறார். திருப்பரங்குன்றக் கோயிலான தேவகோட்டத்துள் அவள் காட்சி தருகிறாள். தேவசேனாபதியான முருகனுடன் திருத்தணி தேவ சன்னதியிலும் நின்று அருள்பாலிக்கிறார். தெய்வ லோகத்தில் இந்திரசபை தேவ சபையாகும். பாற்கடல் கடைந்தபோது சங்கநிதி, பதுமநிதி என இருவகை தெய்வ நிதிகள் வந்தன. அவற்றுள் சங்க நிதி என்பது தேவ சங்கு என அழைக்கப்பட்டது. ;

Read More ...

Related Post