கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

அடைக்கும் தாழ்..

அடைக்கும் தாழ்..

பேராசிரியர் பெ. விஜயகுமார் ;

எழுத்தாளர் சல்மாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட "சல்மா" என்னும் ஆவணப்படம் நூற்றுக்கும் மேற்பட்ட உலகப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 14 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. அவர் எழுதிய "அடைக்கும் தாழ்" என்னும் நாவல் சாதி, மத வேறுபாடுகளை மீறிய, காதல் திருமணங்களுக்கு எதிரான வன்முறையான சூழலைச் சித்தரிக்கும் நாவல். இயல்பானதும், இயற்கையானதுமான காதல் அவ்வளவு எளிதில் வெற்றி அடைய முடியாத அளவிற்கு இந்தியச் சமூகம் இறுக்கமாக இருப்பதை ’அடைக்கும் தாழ்’ நாவலில் சித்தரிக்கிறார். அதிலும் மதங்கள் கடந்த காதல் உறவு விளைவிக்கும் பிரச்சனைகள் சொல்லித் தீராதது. அப்படி அந்த நாவல் என்ன தான் சொல்கிறது..? ;

Read More ...

Related Post