கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

தமிழ் தாத்தாவும் தவயோகியும் இவரது நண்பா்கள்..

தமிழ் தாத்தாவும் தவயோகியும் இவரது நண்பா்கள்..

பேராசிரியர் முனைவர் எஸ் மோதிலால் நேரு, கேரள விவசாயப் பல்கலைக்கழகம் (பணி நிறைவு) திருவனந்தபுரம் ;

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்/ சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்.. என்ற தமிழ்த்தாய் வாழ்த்தினை நம் அனைவரின் உதடுகளும் உச்சரித்திருக்கும். ஆனால் அந்தப் பாடலை எழுதிய மனோன்மணியம் சுந்தரனாரை நாம் ஓரளவுக்காவது தெரிந்திருக்கிறோமா..? இலக்கியப் படைப்பாளி, வரலாற்று ஆசிரியர் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் எனப் பன்முக ஆற்றலாளர் மனோன்மணியம் சுந்தரனார். தமிழர் நாகரிகம் என்ற கோட்பாட்டின் முன்னோடி. திராவிடத் தொல்லியல் துறைக்கு அடித்தளமிட்டவர். தமிழின் நாடகத் துறைக்கு மனோன்மணியம் என்ற முத்தான காவிய நாடகத்தைத் தந்தவர். அதனால் உலகளாவிய தளத்தில் மனோன்மணியம் சுந்தரனார் என்று பெருமையுடன் அழைக்கப்படுபவர். ;

Read More ...

Related Post