கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

உலக அரங்கில் அந்த மூன்று இந்தியப் பெண்கள்..

உலக அரங்கில் அந்த மூன்று இந்தியப் பெண்கள்..

முனைவர் தி.மல்லிகா, உதவிப் பேராசிரியர், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை;

2024ஆம் ஆண்டிற்கான உலகெங்கிலும் உள்ள 100 ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க பெண்களின் பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது. பிபிசியின் 41 உலக சேவை மொழிகளின் குழுக்கள் மற்றும் பிபிசி மீடியா ஆக் ஷன் மூலம் இந்த பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டில் தாக்கத்தை ஏற்படுத்திய, முக்கியமான ஏதாவது ஒன்றை சாதித்தவர்கள் இந்த பட்டியலில் இடம் பெறுகிறார்கள். மீண்டு வருதல் என்ற கருப்பொருளுக்கு ஏற்பவும் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த நூறு பேரில் நோபல் பரிசு வென்ற நாடியா முராட், பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட ஜிசெலே பெலிகோட், நடிகை ஷரோன் ஸ்டோன், ஒலிம்பிக் வீராங்கனை ரெபேகா ஆண்ட்ரேட் மற்றும் ஆலிசன் ஃபெலிக்ஸ், காட்சிக்கலைஞர் டிரேசி எமின், காலநிலை பிரசாரகர் அதெனிக்கே ஒலடோசு மற்றும் எழுத்தாளர் கிறிஸ்டினா ரிவேரா கார்சா ஆகியோர் அடங்குவர். நம்ம இந்திய பெண்கள் யாருமில்லையா என்ற உங்கள் குரல் கேட்கிறது. இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர் இந்த நூறு பேர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள்.;

Read More ...

Related Post