போிடா் மேலாண்மையில் செல்லப்பிராணிகள்

போிடா் மேலாண்மையில் செல்லப்பிராணிகள்

டாக்டா் சி.மொில் ராஜ் எம்.வி.எஸ்.சி, அரசு கால்நடை உதவி மருத்துவா். ;

ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் உள்ள ஷிபுயா ரயில் நிலையத்திற்கு வெளியே ஹச்சிகோ என்ற நாயின் வெண்கலச் சிலை உள்ளது, அங்கு அந்தச் சிலை முதலில் 1934ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பின்னர் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த நிலையில் 1948ஆம் ஆண்டுப் புதுப்பிக்கப்பட்டது. ஜப்பானிய பள்ளி மாணவர்களுக்கு இந்த விசுவாசமான நாய் ஹச்சிகோ குறித்த பாடம், நம்பகத்தன்மைக்கு உதாரணமாகக் கற்பிக்கப்படுகிறது. ;

Read More ...

Related Post