கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..

ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..

சொ. தெய்வநாயகம், வங்கி அதிகாரி (பணிநிறைவு), நினைவாற்றல் பயிற்சியாளர் ;

என்ன சார் ரொம்ப நேரமாகத் தேடிட்டு இருக்கீங்க, வேறொண்ணுமில்லை. ஞாபகமறதி போவதற்கு டாக்டர் மாத்திரை கொடுத்தார் அதை எங்க வச்சேன்னு தேடிட்டு இருக்கேன்.. இந்த நகைச்சுவையைப் பலர் கேட்டிருப்போம். ஆனால் ஞாபகசக்தி அதாவது நினைவாற்றல் எவ்வளவு முக்கியம் என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருப்போம்? மூக்குக்கண்ணாடியை எங்கேயோ வைத்துவிட்டுத் தேடுவது நம்மில் பலர் வழக்கம். கண்ணில் அணிந்து கொண்டே தேடுபவர்களும் உண்டு. நினைவாற்றல், அதாவது, ஞாபக சக்தி என்பது நபர்களுக்கு நபர் வேறுபடுகிறது. பெயர்கள், தொலைபேசி எண்கள், திருமண நாள் மற்றும் சில முக்கியமான தேதிகளைச் சிலர் சிறப்பாக ஞாபகம் வைத்திருப்பார்கள். சிலருக்கோ முக்கியமான நபர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் கூட உடனே நினைவுக்கு வராது. ;

Read More ...

Related Post