கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்

முனைவர் பெ. சசிக்குமார், விஞ்ஞானி இஸ்ரோ/ அறிவியல் எழுத்தாளர், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் திருவனந்தபுரம். ;

1957ஆம் ஆண்டு மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் ஸ்புட்னிக்-1 ரஷ்யாவால் உருவாக்கப்பட்டுப் புவியை வலம் வரத் தொடங்கியது. அன்று முதல் விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பல நாடுகளும் முன்னெடுப்புகளைத் தொடங்கின. இந்தியாவில் விக்ரம் சாராபாய் விண்வெளி தொழில்நுட்பத்தை வெகுஜன மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தை உருவாக்கினார். ;

Read More ...

Related Post