முதியோரைப் பராமரியுங்கள்...
முதியோரைப் பராமரியுங்கள்...

ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப் பதிப்பகம், மதுரை.

ரேமண்ட் நிறுவனத்தின் உரிமையாளராகவும், பெரும் கோடீஸ்வரராகவும் இருந்த விஜய்நாத் சிங்கானியா, தனது சொத்துக்களை மகன் வசம் ஒப்படைத்த பிறகு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இறுதி காலத்தில் வாடகை வீட்டில் வசித்து, வறுமையில் வாடி மறைந்த அவர், பெற்றோர்கள் தங்கள் சேமிப்பு அனைத்தையும் பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டால், கடைசிக்காலத்தில் தெருவுக்குத் தள்ளப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளார். பிள்ளைகளால் பராமரிக்கப்படாமல் கைவிடப்படும் முதிய பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

May  Full PDF


இம்மாத இதழில்

தலையங்கம்

முதியோரைப் பராமரியுங்கள்...

ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப் பதிப்பகம், மதுரை.

ரேமண்ட் நிறுவனத்தின் உரிமையாளராகவும், பெரும் கோடீஸ்வரராகவும் இருந்த விஜய்நாத் சிங்கானியா, தனது சொத்துக்களை மகன் வசம் ஒப்படைத்த பிறகு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இறுதி காலத்தில் வாடகை வீட்டில் வசித்து, வறுமையில் வாடி மறைந்த அவர், பெற்றோர்கள் தங்கள் சேமிப்பு அனைத்தையும் பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டால், கடைசிக்காலத்தில் தெருவுக்குத் தள்ளப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளார். பிள்ளைகளால் பராமரிக்கப்படாமல் கைவிடப்படும் முதிய பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தலையங்கம் கட்டுரைகள்

சமூகம்

இலக்கியம்

இலக்கியம் கட்டுரைகள்

வாழ்வியல்

சிறுகதைகள்

பல்லி

எழுத்தாளர் ப்ரியம்வதா

தண்ணீர்ப்பானையைத் திறந்து அங்கிருந்த லோட்டாவில் முகந்து அருந்தியபோது அதைப் பார்த்தேன். என் உடல் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது. வீட்டின் மூலைகளில் அது அசையும் சிறு நிழலைக் கண்டாலே நடுக்கமுறும் என்னை நண்பன் கிண்டல் செய்வான். அருவருப்பு தரும் அதன் தோலும், வெளுத்த நிறமும், உயிரற்று விழிக்கும் கண்களும் என் பரம எதிரிகள். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உருட்டிய செய்தித்தாளுக்கும் துடைப்பக்கட்டைக்கும் என்கையால் பலியானவை நான்கு. ஓடிப்போய் கனமான மரக்கட்டையை எடுத்து வந்து பார்த்தால் அதைக் காணோம். தேடுதலில் கண்டடையாமல் அப்படியே விட்டுவிட்டேன். அன்றிரவு படுக்கப்போகும்போது சுவரில் ஓட்டிக்கொண்டிருந்த பெரிய பல்லியினைப் பார்த்தேன்.

சிறுகதைகள் கட்டுரைகள்