ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப் பதிப்பகம், மதுரை.
ரேமண்ட் நிறுவனத்தின் உரிமையாளராகவும், பெரும் கோடீஸ்வரராகவும் இருந்த விஜய்நாத் சிங்கானியா, தனது சொத்துக்களை மகன் வசம் ஒப்படைத்த பிறகு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இறுதி காலத்தில் வாடகை வீட்டில் வசித்து, வறுமையில் வாடி மறைந்த அவர், பெற்றோர்கள் தங்கள் சேமிப்பு அனைத்தையும் பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டால், கடைசிக்காலத்தில் தெருவுக்குத் தள்ளப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளார். பிள்ளைகளால் பராமரிக்கப்படாமல் கைவிடப்படும் முதிய பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கலைமாமணி பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன்
...லேட் மார்னிங் தாத்தா, சாரி.. குட்மார்னிங் தாத்தா.. அது சரி, இவ்வளவு லேட்டா எந்திரிச்சா லேட்மார்னிங்தான். ஆமா நீ ஸ்பெஷல் கிளாஸ் போகவேண்டாமா? ...தாத்தா.. ஒன்லி கால் மணி நேரம் தான் லேட். why you shout? லேட்டு சவுட்டு நெறைய படம்பார்த்து கெட்டுப்போயிடாத. கால் மணி நேரத்தின் அருமை தெரியுமா? 3000 கோடி ஆண்டுகள் ஓடினாலும் ஒரு வினாடி மட்டுமே காலதாமதமாகும் ஒரு கடிகாரத்தை கண்டுபிடிக்கும் யுகத்தில் இருக்கிறோம். அப்படியிருக்கையில் கால்மணி நேரம் லேட் எனச் சொல்கிறாய்.